மராத்தியர்கள் கேள்விகளும் பதில்களும்

Marathas Question & Answer for TNPSC
  • தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்கா
    யாரால் அமைக்கப்பட்டது
    A. முதலாம் சரபோஜி B. இரண்டாம் சரபோஜி C. ராஜராஜ
    சோழன் D. ராஜேந்திர சோழன்
  • கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்
    A. மராத்தியர்கள் B. முகலாயர்கள் c.குப்தர்கள் D
    சுல்தான்கள்
  • முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எது
    A. குப்தர்கள் B. சுல்தான்கள் C. ராஜபுத்திரர்கள்
    D. மராத்தியர்கள்
  • மராத்திய பேரரசை தோற்றுவித்தவர்
    A. சிவாஜி B சாஜிபோன்ஸ்லே C. ஷாகு D. பாலாஜி பாஜிராவ்
  • சிவாஜியின் பாதுகாவலர் மற்றும் குரு யார்
    A. தாதாஜி கொண்டதேவ் B. கவிகலாஷ் C. ஜூஜிபாய்
  • புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
    A. 1666 B. 1656 C.1665 D 1657
  • சிவாஜியை தக்காண புற்றுநோய் என்றும் மலை எலி
    என்றும் அழைத்தது யார்
    A. முகலாயர்கள் B. மராத்தியர்கள் C.சுல்தான்கள் D
    ஆப்கானியர்கள்
  • சிவாஜியின் அரசியல் முறை எதனை வட்டங்களை
    கொண்டிருந்தது
    A. 3 B. 5 C. 6 D.4
  • செளத் மற்றும் சர்தேஷ்முகி வரி யார் விதித்த வரிகள்
    A. சாம்பாஜி B. ஷாகு C. பாலாஜிபாஜிராவ் D. சிவாஜி
  • செளத் வரி வருமானதில் எத்தனை பங்கு விதிக்கப்பட்டது
    A. 1/5 B. 1/2 C. 1/3 D. 1/4
  • சர்தேஷ்முகி வரி எத்தனை பங்கு விதிக்கப்பட்டது
    A. 1/9 B. 2/10 C. 5/10 D. 1/10
  • அஷ்டபிரதான் என்பது எத்தனை பேர்கள் கொண்ட அவ
    A. 5 B. 6 C. 7 D. 8
  • யாருடைய அவையில் அஷ்டபிரதான் என்று அழைக்கப்பட்ட அஷ்டதிகஜங்கள் இருந்தனர்
    A. ஷாகு B, சாம்பாஜி C. பாலாஜி பாஜிராவ் D. சிவாஜி
  • சிவாஜியின் அமைச்சரவையில் தலைமை நீதிபதி எவ்வாறு
    அழைக்கப்பட்டார்
    A. பண்டிட்ராவ் B. வாக்கியநாவிஸ் C. அமத்தியா D. நியாய
    தீஷ்
  • சிவாஜியின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சர்
    எவ்வாறு அழைக்கப்பட்டார்
    A. சச்சிவ் B. துபிர் C. மஜீம்தார் D. பந்த்பீரதன்
  • சிவாஜியின் ஆட்சியில் கிராமத்தலைவர்கள் எவ்வாறு
    அழைக்கப்பட்டனர்
    A. பட்டீல்கள் B. தேஷ்முக் C., தேஷ்பாண்டே D. அமத்தியா
  • சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது
    A . சுயராஜ்ஜியம்
  • சிவாஜியின் மூத்த மகன் யார்
    A. ஷாகு B, பாஜிராவ் C. சாம்பாஜி D. பாலாஜி பாஜிராவ்
  • சாம்பாஜி யாரால் கொல்லப்பட்டார்
    A. அக்பர் B. ஆப்கானியர்கள் C. சுல்தான்கள் D. ஒளரங்கசீப்
  • ஷாகு யாருடைய மகன்
    A. சிவாஜி B. சாம்பாஜி C. பாஜிராவ் D. பாலாஜிபாஜிராவ்
  • ஷாகு என்றால் என்ன
  • ஷாகு என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது
  • பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வாவாக நியமித்தது யார்
    A. சிவாஜி B, ஷாகு C. சாம்பாஜி D. பாஜிராவ்
  • பேஷ்வா என்பதன் பொருள்
  • முதல் பேஷ்வா யார்
    A. பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C.
    பாலாஜிபாஜிரவ் D. பாலாஜி விஸ்வநாத்
  • இரண்டாவது பேஷ்வாவா யார்
    A. பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C.
    இரண்டாவது பாஜிராவ்
  • வார்னா ஒபந்தம் கையெழுத்தான வருடம்
    A. 1732 B. 1733 C. 1731 D. 1731
  • மராத்தியர்களின் நிதிநிர்வாக செயல்பாடுகள் எங்கு
    மேற்கொள்ளப்பட்டது
    A. மகாராஷ்டிரா B. குஜராத் C. டெல்லி D. பூனே
  • மராத்திய பேரரசு எங்கு யாரால் முடிவு அடைந்தது
    A. பானிபட், அகமதுஷா அப்தாலி
  • மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
    A. 1751 B. 1761 C. 1771 D. 1781
  • கடைசி பேஷ்வா யார்
    A. சவாய்மாதவ் B. நாராயண ராவ் C. இரண்டாம் மாதவராவ்
  • D. இரண்டாம் பாஜிராவ்
  • சால்பை உடன்படிக்கை எந்த போரில் செய்யப்பட்டது
    A. 1 மராத்திய போர் B. II மராத்திய போர் C. II மராத்திய
    போர்
  • சால்பை உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்க்கொள்ளப்பட்டது
    A. 1782 B. 1783 C. 1780 D. 1781
  • இரண்டாவது மராத்திய போரின் போது ஆங்கிலேய
    ஆளுநராக இருந்தவர் யார்
    A. ரிப்பன் பிரபு B. ஸ்மித் c. மவுன்ட் ஸ்டுவர்ட்
    D. வெல்லெஸ்லி பிரபு
  • இரண்டாவது மராத்திய போரில் கையெழுத்தான ஒப்பந்தம்
    A. புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. வார்னர்(1731)
  • மூன்றாவது மராத்திய போரில் போடப்பட்ட ஒப்பந்தம்
    A. புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. பூனா 1817
  • மகர்கள் என்றால்
    A. காலாட்படை B, குதிரைப்படை C. காவல் துறை
    D. இராணுவம்
  • இவர்களின் ஆட்சியில் எந்த படை முதன்மையானதாக
    இருந்தது
    A. காலாட்படை B. குதிரைப்படை C. காவல் துறை
    D. இராணுவம்
  • கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில்
    கடற்ப்படை தளங்களை கட்டியது யார்
    A. ஷாகு B. பாஜிராவ் C. சிவாஜி D. பாலாஜி விஸ்வநாதன்
  • தஞ்சையின் முதல் மராத்திய அரசர் யார்
    A. சந்தாஜி B. சிவாஜி C. பாலாஜிராவ் D. வெங்கேஜி
  • போன்ஸ்லே சாம்ராஜ்யத்தின் கடைசி மராத்திய அரசர் யார்
    A. முதலாம் சரபோஜி B.2 சரபோஜி C. வெங்கேஜி
    D.பாலாஜிபாஜிராவ்
  • மாராத்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் முதல் அச்சகம்
    யாரால் அமைக்கப்பட்டது
    A. I சரபோஜி B. II சரபோஜி C. வெங்கேஜி D. சந்தாஜி
  • இரண்டாம் சரபோஜி காலத்தில் வாழ்ந்த சமயபரப்பாலரான
    கல்வியில் முன்நோடி அறிஞர் யார்
    A. ப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான்
  • சர் தாமஸ் மன்றோ எந்த ஆண்டு தொடக்ககல்வி திட்டத்தை
    சென்னையில் அறிமுகம் செய்தார்
  • A. 1820 B.1819 C. 1821 D. 1822
  • உயர்கல்வி நிறுவனங்கள் மற்ற இந்திய அரசர்கள் நடத்திய
    போதிலும் தொடக்க கல்வியை தொடங்கியது யார்
  • தன்வந்திரி மஹால் கட்டியது யார்
  • A. II சரபோஜி B. முதலாம் சரபோஜி C.சந்தாஜி
  • குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி , முத்ர ராக்சஸ்யா
  • ஆகிய நூல்களை எழுதியது யார்
  • கர்நாடக இசையில் மேற்கத்திய இசை கருவிகளான
  • கிளாரினட், வயலின் ஆகிய கருவிகளை யார் அறிமுகம்
  • செய்தது
  • சரபோஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்ற
  • சமயபரப்பாளர் யார்
    A. ப்ரெட்ரிக ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான் C. பிஷப் ஹீப்பர்
  • முடிதசூடிய பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன்
  • ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு
  • அலங்கரித்ததில்லை” இந்த வரிகள் யாரை பற்றி யார் கூறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *